தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயி விஞ்ஞானிக்கு ரூ.2.50 லட்சம் பரிசு வேளாண் இணை இயக்குநர் தகவல்

வேலூர், ஜூலை 24: விவசாயி விஞ்ஞானிக்கு ரூ.2.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாண் கருவிகளை விவசாயிகள், அனுபவ அறிவின் அடிப்படையில் தாங்களாக புதிய சாகுபடி முறைகள், இடுபொருட்களைப் பயன்படுத்துதல், உருவாக்கி பயன்படுத்துதல் போன்றவற்றின் வாயிலாக வேளாண் உற்பத்தியை அதிகரிக்கின்றனர். இது போன்ற விவசாயி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது. புதிய வேளாண் கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவோர், புதிய சாகுபடி முறைகளைப் பயன்படுத்துவோர், வட்டார வேளாண் உதவி இயக்குநர்களிடம் பதிவு செய்யலாம்.

விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கிராம, நகர்ப்புற இளைஞர்கள் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் ரூ.150, உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து விண்ணப்பத்தை வேளாண் உதவி இயக்குநர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1.50 லட்சமும், 3ம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும். மாவட்ட அளவில் குழு அமைத்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement