தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் பாத்ரூம் ஜன்னல் வழியாக புகுந்து நகை கொள்ளை

 

Advertisement

கோவை, ஜூலை 5: கோவை பீளமேடு விமான நிலையம் திருநகரை சேர்ந்தவர் சுகுமார் (68). முன்னாள் அரசு இன்ஜினியர். இவரது மகன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி சுகுமார் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு ஐதராபாத் சென்றார். கடந்த 1ம் தேதி சுகுமாரின் வீட்டு காவலாளி வீட்டை சுற்றி வந்தார். அப்போது, பாத்ரூம் ஜன்னல் கதவுகள் கழற்றப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே காவலாளி ஐதராபாத்தில் உள்ள சுகுமாருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். அவர் கோவையில் உள்ள தனது அண்ணன் ஜெகதீஸ் என்பவருக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்கும் படி தெரிவித்துள்ளார். ஜெகதீஸ் வீட்டிற்கு சென்று பார்த்த போது கொள்ளையன் பாத்ரூம் ஜன்னல் வழியாக புகுந்து அறையில் இருந்த பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து வீட்டின் பின் பக்க கதவு வழியாக தப்பி சென்றது தெரியவந்தது.

அதன்பின், சுகுமார் வீடு திரும்பினார். அவர் பீரோவை பார்த்த போது 3 பவுன் தங்க செயின் மற்றும் 2 பவுன் தங்க மோதிரம் என 5 பவுன் தங்கம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுகுமார் பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றினர். சுகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிவிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News