தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுந்தராபுரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: பைக்கில் வந்த வாலிபர்கள் கைவரிசை

கோவை, மே 15: கோவை சுந்தராபுரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர்கள் நகை பறித்து தப்பி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கணேசபுரம் ருக்மணி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரேமா (50). டெயிலராக பணிபுரிந்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். சுந்தராபுரம் அருகே வந்து கொண்டு இருந்தபோது அவரது பின்னால் பைக்கில் 2 வாலிபர்கள் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் பிரேமாவின் அருகில் வந்து திடீரென பைக்கில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் பிரேமாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் 5 கிராம் தங்க செயினை பறித்தார்.

Advertisement

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இது குறித்து பிரேமா சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் நகையை பறித்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News