தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பூட்டிக்கிடந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

 

திருச்சி, ஜூலை 11:திருச்சி, எ.புதூர் அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் கவுரி(29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இவர் வேலைக்கு சென்றார். வீட்டிலிருந்த அவரது தாய் வீட்டை பூட்டி சாவியை மிதியடியின் கீழே வைத்துவிட்டு ஊருக்கு சென்றதாக தெரிகிறது. அன்று மாலை கவுரி வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் சாவியை பயன்படுத்தி, வீட்டினுள் புகுந்து 1 பவுன் தங்க நகை மற்றும் ₹10 ஆயிரம் பணத்தை திருடியது தெரிந்தது. இது குறித்து எ.புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மற்ெறாரு சம்பவம்: திருச்சி, கே.கே.நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (74). இவர் கடந்த மே மாதம் 27ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றவர் கடந்த 6ம் தேதி திரும்ப வந்து பார்த்தார். அப்போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது, ஆனால் உள்ளிருந்த எந்த பொருளும் திருடு போகவில்லை என தெரிந்தது. இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Related News