தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்றில் மணல் திருட்டு ஜேசிபி, லாரி பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம், செப்.4: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலக துணை வட்டாட்சியரான உதயகுமாருக்கு, ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. வட்டாட்சியர் வரதராஜன் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் ஆதிலெட்சுமி, போலீசார் ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து செய்து கண்காணித்தனர். அப்போது கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் ஜேசிபி மூலம் ஆற்று மணலை அள்ளி டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீஸ் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை பார்த்ததும் ஜேசிபி டிரைவர் மாதவனை தவிர மற்றவர்கள் தப்பி சென்றனர். சட்ட விரோதமாக ஆற்று மணலை அள்ளியதால் டிப்பர் லாரி,ஜேசிபி பறிமுதல் செய்யப்பட்டது. துணை வட்டாட்சியர் உதயக்குமார் கொடுத்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேசிபி டிரைவர் மாதவனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News