தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயங்கொண்டம் சர்வதேச படுகொலை நாள் அனுசரிப்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடந்தது

 

Advertisement

ஜெயங்கொண்டம், மே19: விடுதலை சிறுத்தைகள் கட்சி அரியலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஜெயங்கொண்டம் நால்ரோட்டில் முள்ளிவாய்க்கால் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக நேற்று சர்வதேச படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போரில் வீர மரணமடைந்த போராளிகளுக்கு அரியலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் ஜெயங்கொண்டம் நால்ரோட்டில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், மாநில பொறுப்பாளர் சிபி ராஜா, மாவட்ட அமைப்பாளர்கள் வேல்முருகன், சின்ன ராஜா, நகர்மன்ற உறுப்பினர் காஞ்சனா சரவணன், பரமசிவம், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் எனமாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

Advertisement

Related News