தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மல்லிகைப்பூ கிலோ ரூ.1000க்கு விற்பனை

மதுரை, ஜூன் 12: மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மதுரை மாவட்டத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக செடிகளில் அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூக்களின் வரத்து குறைந்தது. இதோடு, தொடர் முகூர்த்த தினத்தையொட்டி பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் மல்லிகை பூ கிலோ ரூ.1000க்கும், கனகாம்பரம் ரூ.2000க்கும், முல்லை ரூ.450, பிச்சி ரூ.600க்கும், ரோஜா ரூ.150க்கும், சம்மங்கி ரூ.200க்கும், துளசி ரூ.50க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

Related News