தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பகோணத்தில் இஸ்லாமிய மகளிர் அமைப்பு கருத்தரங்கம்

 

Advertisement

கும்பகோணம், ஜூலை 5: கும்பகோணத்தில் இஸ்லாமிய மகளிர் அமைப்பு சார்பில்மகளிர் கருத்தரங்கம். கும்பகோணம்அல் அமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இஸ்லாமிக் சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் மகளிருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கிஸ்வா மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஷாகிதா பானு முகம்மது ஜியாவுத்தீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியை பாத்திமா சபரிமாலா கலந்து கொண்டு நபிகளார் அறிவுறுத்திய பெண்ணியம் சார்பில் கருத்தரங்கத்தில் பேசினார். முன்னதாக பாத்திமா சபரிமாலா சமுதாய நட்சத்திரம் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News