தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுக்கூர் ஒன்றிய பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர்: வாய்க்கால்களை தூர்வாரி பணிகளில் முறைகேடு நடந்திருப்பாதாகவும் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றிய பகுதிகளில் நீர்வளத் துறையில் தூர்வாரும் பணிகளில் முறைகேடு கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம் கல்யாண ஓடை பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் கொடியரசு மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியதாவது: இந்த ஆண்டு தமிழக அரசு நீர்வள துறை மூலம் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகள் வாய்க்கால்களை தூர்வாரி பணிகளை செயல்படுத்தியது. ஆனால் கல்லணை கால்வாய் கூட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் பகுதியில் தூர்வாரும் பணிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதிலும் மதுக்கூர் நீர் வள பிரிவில் எஸ்டிஓஏஇ வாய்க்காலை வெட்டாமலேயே பணம் எடுத்து பல லட்சம் கையாடல் செய்துள்ளனர். இந்த வருடம் மதுக்கூர் பிரிவு அலுவலகத்தில் மற்றும் சுமார் 18 சேவைகள் நடந்துள்ளது.

இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். இதேபோல் சென்ற ஆண்டும் நடந்துள்ளது. இதனை கள ஆய்வு செய்து தவறு செய்த அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி செய்த அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுவிட்டது. உரிய காலத்தில் உரம் தெளித்தும் அந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மகசூல் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Related News