தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேராவூரணி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு

 

Advertisement

பேராவூரணி, ஜூலை 2: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இராணி தலைமை வகித்தார். .வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பழனிவேலு வரவேற்றார். தஞ்சாவூர் காவல் துணை கண்காணிப்பாளர் திவ்யா அறிமுக பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். விழாவில் வணிக நிர்வாகவியல் பேராசிரியர் ஜெயக்குமார், தமிழ்த்துறை பேராசிரியர் உமா, கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஜமுனா, ஆங்கிலத்துறை பேராசிரியர் நித்தியசேகர், கணிதத்துறை பேராசிரியர் மோகணசுந்தரம், வணிகவியல் துறை பேராசிரியர் முத்துகிருஷ்ணன், இயற்பியல் துறை பேராசிரியர் நந்தினி ஆங்கிலத்துறை பேராசிரியர் விணோத்குமார் வணிகவியல் துறை பேராசிரியர் தேவி, வேதியியல் துறை பேராசிரியர் கஸ்தூரி ஆகியோர் மாணவர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கை சிறப்படைய பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசினார்கள். முதலாமாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் அருண்மொழி நன்றி கூறினார். வணிகவியல் துறை பேராசிரியர் முத்துகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

 

Advertisement

Related News