தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்வதேச கூட்டுறவு ஆண்டு பயிற்சி பட்டறை

Advertisement

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மறைமலைநகரில் aஉள்ள தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் நடந்தது. செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் வி.நந்தகுமார் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து, சிங்கப்பெருமாள் கோவில் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் மறைமலைநகர் கிளையில் மரக்கன்று இணைப்பதிவாளர் வி.நந்தகுமார் நட்டார். இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் உமாசங்கரி(செங்கல்பட்டு சரகம்), செல்வி(மதுராந்தகம் சரகம்) கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் அனைத்து கூட்டுறவு சார் பதிவாளர்கள், கள அலுவலர்கள், சங்க செயலாளர்கள், பணியாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement