தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்

 

Advertisement

கோவை, ஜூன் 28: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவுப்படி, காந்திபுரம், மாநகர பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் கோவை மாநகர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சூர்யமூர்த்தி, மற்றும் காட்டூர் இன்ஸ்பெக்டர் சரவணன், கங்கா மருத்துவமனை தலைமை நிர்வாகி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டனர். மேலும், கங்கா செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு, போதை பொருள் பயன்பாட்டினால் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்றும், போதை பொருள் பயன்பாட்டினால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, மனநலம் பாதிக்கப்பட்டு செயலலிந்துவிடும் என்று நாடகம் நடத்தியும் மற்றும் நடனம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

 

Advertisement