தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வள்ளலார் கல்வி நிலையத்தில் சர்வதேச சதுரங்க தின விழா

 

Advertisement

அரியலூர், ஜூலை 21: அரியலூர் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் சர்வதேச சதுரங்க தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற விழாவிற்கு கல்வி நிலையப் பொருளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். எண்ணங்களின் சங்கமம் அமைப்பாளர் இளவரசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் லெனின் சதுரங்க போட்டியை தொடக்கி வைத்து பேசுகையில், சதுரங்கமானாலும் வாழ்க்கையானலும் அவரவர் எடுக்கும் முடிவுகளே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.

சதுரங்கத்தில் உள்ள காய்களுக்கு எப்படி தனித் தனிச் சிறப்பு உள்ளதோ, அதே போல் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் தனி திறமை உண்டு. எப்போது முடிவுகளை நாமே எடுக்க பழகுகின்றோமோ, அப்போது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். முடிந்த வரை செய்வது முயற்சி அல்ல, அந்த செயல் முடியும் வரை செய்வது தான் முயற்சி என்றார். அதையடுத்து, போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

Advertisement

Related News