தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பம் 14வது வார்டு பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஆய்வு

கம்பம், ஜூன் 11: கம்பம் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு செக்கடி தெருவில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தீவிரமாக நடந்து வருகிறது. கம்பம் நகராட்சிக்கு உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. இதில் கம்பம் 14வது வார்டில் செக்கடி தெருவில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சேனை ஓடை பாலம் சேதமடைந்ததால் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த ஆறு மாதத்திற்கு முன் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியனால் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

Advertisement

ஏறக்குறைய பாலப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அப்பகுதியில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததுடன் இன்னும் ஒரு சில நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சேனை ஓடை பாலம் திறக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News