தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாலைப்பணிகளை ஆய்வு

சிவகங்கை புறவழிச்சாலையில் 10.6 கி.மீ தூரம் நடைபெறும் சாலைப்பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். சாலையில் இயந்திரங்கள் மூலம் துளையிட்டு சாலையின் தரம், பொருட்களின் சேர்க்கை, சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பிரிவு தளங்கள் உள்ளிட்டவை குறித்து பரிசோதணை செய்தனர். சாலை ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கூடுதல் கட்டிடப்பணிகள், சிவகங்கை, மேலூர் சாலையில் நடைபெறும் சாலைப்பணிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர். உடன் அரசு செயலாளர் செல்வராஜ், கலெக்டர் ஆஷாஅஜித், எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த், சிறப்பு அலுவலர் சந்திரசேகர், தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் இருந்தனர்.