தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

 

Advertisement

வருசநாடு, ஜூன் 10: தேனி மாவட்டம், வருசநாடு அருகே முருக்கோடை- ராயர்கோட்டை இடையே மூலவைகை ஆற்றின் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் இந்த பாலம் சேதமடைந்து வருகிறது. குறிப்பாக பாலத்தின் தூண்களில் சிறிய அளவில் விரிசல்கள் ஏற்பட தொடங்கின. இது குறித்து அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் கடந்தாண்டு வைகையாற்றில் 10 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது பாலத்தின் தூண்களில் உள்ள விரிசல்கள் விரிவடைந்துள்ளன. வெள்ள பாதிப்பால் தூண்களின் கீழ்ப்பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால், இடியும் நிலையில் பாலம் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News