தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் புதுமையான தொழில்நுட்ப முகாம்

 

Advertisement

மார்த்தாண்டம், செப்.2: மார்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் செயல்பட்டு வரும் அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான புதுமையான தொழில்நுட்ப நிரலோட்டம் நடைபெற்றது. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களுக்கு தீர்வுகளை மாணவர்கள் பல்வேறு கோணங்களில் சிந்தித்து தங்கள் யோசனைகளை தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைத்து மென்பொருள் மற்றும் வன்பொருளை முன்மாதிரியாக நிரலோட்ட நிகழ்வில் அறிமுகப்படுத்தினர்.

வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த முன்மாதிரிகள் அடுத்தகட்ட சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த முன்மாதிரிகளை உருவாக்கிய மாணவர்களை அருணாச்சலா கல்வி குழுமத்தின் தாளாளர் கிருஷ்ணசுவாமி, துணை தாளாளர் சுனி, இயக்குனர்கள் தருண் சுரத் மற்றும் மீனா ஜெனித், கல்லூரி முதல்வர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர் ரீனா பெஞ்சமின், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரிய-பேராசிரியைகள் பாராட்டினர்.

Advertisement

Related News