தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டிமேடு அரசு பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தின முகவுரை வாசிப்பு

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, நவ. 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியை சு.உஷா பேசுகையில், 1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாடி வருகிறோம். வரைவு குழு தலைவராக சட்டமேதை டாக்டர். அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டது. இது உலகிலேயே நீளமான அரசியலமைப்பு கொண்டதாகும். நெகிழும் தன்மை, கூட்டாட்சி தன்மை உடையது.

அரசியலமைப்பின் சிறப்பு கூறுகள் ஒன்று சமய சார்பற்றவை. நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை அரசாங்கத்தின் நான்கு தூண்களாக செயல்படுவது நமது அரசியலமைப்பு அமைப்பில் கூறப்பட்ட உன்னதமான சிறப்பு. மேலும் இரண்டு வருடம் 11 மாதங்கள் 18 நாட்கள் உலகின் தலைசிறந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி நவம்பர் 26 ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் என்றார். நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை மாணவ, மாணவிகளுக்கு வாசிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் கபிர்தாஸ் நன்றி கூறினார்.

Advertisement