தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டு மார்க்கெட்டில் வாழை தார் வரத்து அதிகரிப்பு

 

Advertisement

வத்தலக்குண்டு, நவ. 19: வத்தலக்குண்டுவில் உள்ள வாழைக்காய் மார்க்கெட்டுக்கு நேற்று வழக்கத்தைவிட கூடுதலாக வாழை தார்கள் வரத்து இருந்தது. தொடர் திருமண முகூர்த்தங்கள் இருப்பதால் நல்ல விலை கிடைக்குமென்று விவசாயிகள் அதிகளவில் வாழைத்தார்கனை வெட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால் வழக்கத்தைவிட வாழை தார்கள் வரத்து கூடியது. பெங்களூர், சென்னை, கோவை போன்ற நகரங்களிலிருந்து வந்திருந்த மொத்த வியாபாரிகள் ஏலம் கேட்டனர்.

இதில் ஒரு தார் செவ்வாழை ரூ.700க்கும், ரஸ்தாலி ரூ.400க்கும், நாடு ரூ.500க்கும், பூவன் ரூ.200க்கும் ஏலம் போனது. வாழை தார் வரத்து கூடியதால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வாழை விவசாயி மரியலூயிஸ் கூறுகையில், ‘தொடர் முகூர்த்தம் மற்றும் சபரிமலை சீசன் ஆரம்பித்திருப்பதால் வரும் வாரங்களில் வாழை தார் விலை கூடும் என நம்பிக்கையில் காத்திருக்கிறோம்’ என்றார்.

Advertisement