தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் விண்ணப்பித்த உடனே வீட்டிற்கு உடனடி மின் இணைப்பு

 

Advertisement

கொள்ளிடம், ஜூலை 31: கொள்ளிடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி, கூத்தியம்பேட்டை ஊராட்சி மற்றும் ஓதவந்தான்குடி ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நலத்துறை திட்ட துணை ஆட்சியர் கீதா தலைமையேற்று துவக்கி வைத்து பேசினார்.

ஒன்றிய ஆணைய தியாகராஜன் வரவேற்றார். வரவேற்றார். ஒன்றிய குழு துணை தலைவர் பானுசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயபாரதி முன்னிலை வகித்தனர். முகாமில் வருவாய் துறை,ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத் தறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மின்சாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட 19 துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.சில மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஊராட்சி மன்ற தலைவர்கள் கனகராஜ், பவானி இளங்கோவன், சிவக்குமார் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News