தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு சட்டவிரோத மது விற்பனை; 10 பேர் கைது

 

Advertisement

ஈரோடு, ஜூன் 4: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இணைந்து நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பவானி அடுத்துள்ள ஒரிச்சேரி, திருமால்நகரை சேர்ந்த எம்ஜிஆர் என்கிற ராஜூ (45), நாகை மாவட்டம், காட்டு மண்குடி மதன்குமார் (29), மூணாம்பள்ளி சத்திவேல் (42), புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணி (34),

பெருந்துறை, விஜயமங்கலம் மோகன்ராஜ் (32), புதுக்கோட்டை மாவட்டம் ராமநாதன் (55), சென்னிமலை காந்திஜி வீதியை சேர்ந்த பூவேந்திரன் (48), பவானி, ஊராட்சிக்கோட்டை, ஜீவாநகரை சேர்ந்த சரணவன் மகன் கோகுல் (23), கவுந்தப்பாடி கதிர்வேல் (48), சத்தி செண்பகபுதூர் தங்கமணி (44) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல, ஈரோடு அக்ரஹாரம் அடுத்துள்ள பேரேஜ் பகுதியில் கள் விற்பனை செய்த வீரப்பன்சத்திரம், பாரதிநகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் அருண் (29) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement