தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரையூர் அருகே கோயிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலை பறிமுதல்

பேரையூர், பிப். 19: பேரையூர் தாலுகா, எழுமலை அருகே இ.பெருமாள்பட்டி உள்ளது. இந்த ஊரிலுள்ள அம்மன் கோயில் கும்பிடுவதில் அங்கு ஒரே சமுதாயத்தில் இரு பிரிவினர்களாக உள்ளனர். அதில் ஒரு பிரிவினர் அம்மன் கோவிலில் நேற்று அம்மன் சிலையை கொண்டு வைத்தனர். மற்றொரு பிரிவினர் அம்மன் சிலை வைப்பது தவறு என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினர்களிடையே பிரச்னை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது.

Advertisement

இது குறித்து தகவலறிந்து வந்த பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி, மற்றும் எழுமலை போலீசார் இரு பிரிவினர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதற்கு இருபிரிவினர்களும் ஏற்றுக் கொள்ள மறுத்ததால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க உரிய அனுமதி பெறாமல் கோயிலில் வைத்த அம்மன் சிலையை பறிமுதல் செய்து தாசில்தார் செல்லப்பாண்டி தலைமையில் வருவாய்த்துறையினர் பேரையூர் தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News