தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உமரிக்காடு கிரிக்கெட் போட்டியில் இடையர்காடு அணி முதலிடம்

ஏரல், ஜூன் 11: உமரிக்காட்டில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் இடையர்காடு அணி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பரிசு வழங்கினார். ஏரல் அருகேயுள்ள உமரிக்காட்டில் உமரி காமராஜ் இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்து முதலிடம் பிடித்த இடையர்காடு அணிக்கு ரூ.10 ஆயிரம், 2வது இடம் பிடித்த பழையகாயல் அணிக்கு ரூ.7 ஆயிரம், 3ம் இடம் பிடித்த உமரிக்காடு அணிக்கு ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சிக்கு வை. கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், வை. யூனியன் முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வன், பூத் செயலாளர்கள் அரவிந்த், ஐயம்பெருமாள், நிர்வாகிகள் குணசேகரன், பார்வதி பாண்டியன், ஜெகன், கோட்டாளம், இளங்கோ, சுந்தர் மற்றும் கிரிக்கெட் அணி வீரர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.