தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூடுதல் வரதட்சணையாக ரூ.1 கோடி கேட்டு கணவர் சித்ரவதை: போலீசில் மனைவி புகார்

 

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 25 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது: எனக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (28) என்பவருடன், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர், எலக்ட்ரீஷியன் கடை நடத்தி வருகிறார். திருமணத்தின் போது, வரதட்சணையாக 60 சவரன் நகைகள், சீர்வரிசை பொருட்களை எனது பெற்றோர் கொடுத்தனர்.

இந்நிலையில், கூடுதலாக ரூ.1 கோடி வரதட்சணை கேட்டு எனது கணவர், என்னை சித்ரவதை செய்தார். இதனால் கடந்த 6 மாதமாக அவரை பிரிந்து வசித்து வருகிறேன். எனவே, வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என கூறியிருந்தார். அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related News