தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவியை வெட்ட முயன்ற கணவர் கைது

 

Advertisement

நெல்லை, மே 30: நாங்குநேரி அருகே விஜயநாராயணம் அடுத்த கீழ பண்டாரபுரம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (37). கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னலெட்சுமி (35). இவரிடம் கடந்த 27ம்தேதி மதுபோதையில் இருந்த தாமோதரன் தகராறில் ஈடுபட்டதுடன் மனைவியை கம்பால் தாக்கி உள்ளார். இதில் அன்னலெட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திசையன்விளை அருகே நாட்டு வைத்தியரிடம் கட்டு போட்டு வந்தார்.

நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தாமோதரன் மதுகுடிக்க பணம் கேட்டு அரிவாளால் மனைவியை வெட்ட முயன்தாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்னலெட்சுமி போலீஸ் அவசர உதவி எண்ணில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர். மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியை கணவர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் விஜயநாராயணம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News