தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவியை சரமாரி தாக்கிய கணவன் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 13: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழைய கொக்கராப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(37). இவரது மனைவி கலையரசி(32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தமிழ்செல்வனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினசரி குடித்து விட்டு, கலையரசியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கோபித்து கொண்டு, அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு கலையரசி சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி தமிழ்செல்வன் ரோட்டில் நடந்த சென்ற கலையரசியை, தகாத வார்தையால் திட்டி, கை மற்றும் கட்டையால் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்செல்வனை கைது செய்து, அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement