தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாய்களை கட்டிப்போட்டு வளர்க்க கூறிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீடு சூறை

திண்டிவனம், மே 16: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (65). காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தனது பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சினிமா தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த கன்னியப்பன் மனைவி மங்கையர்கரசி (50) மற்றும் மகன் நவீன்குமார் (32) ஆகியோர் தாங்கள் வளர்த்து வளரும் நாய்களை அவிழ்த்து விட்டதாகவும், நாய்கள் நேரடியாக ஓடி வந்து தேவராஜின் பேரக்குழந்தைகளை கடிக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது குழந்தைகளை காப்பாற்றிய தேவராஜ் நாய்களை கட்டிப்போடும்படி அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் கிஷோர்குமார், பிரவீன்குமார் மற்றும் நண்பர்களான உதயகுமார் மகன் அருண்குமார் (28), ஜக்காம்பேட்டை ரமேஷ் ஆகியோர் தேவராஜின் வீட்டை சூறையாடியதுடன், தேவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தேவராஜ் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து நவீன்குமாரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இதேபோல் மங்கையர்கரசி கொடுத்த புகாரின் பேரில் தேவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News