தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி பகுதியில் தென்னை வேர் வாடல் நோய் குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு

 

Advertisement

பொள்ளாச்சி, 26: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், தென்னை வாடல் நோய் மீட்பு திட்டம் குறித்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமார பாண்டியன் நேரில், வாடல் நோய் பாதிக்கப்பட்ட தென்னைகளை ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, தென்னை வாடல் நோய் மீட்பு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பசுமை குடில் அமைத்த விவசாயிகளின் வயலை கள ஆய்வு மேற்கொண்டார்.

தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் 91,809 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பல தென்னைகளில் கேரள வாடல் நோயால் பாதிக்கப்பட் டுள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்ற ஒரு விவசாயிக்கு ஒரு ஹெக்டேரில் அதிகபட்சமாக 32 தென்னை மரங்களுக்கு தலா ரூ.1000 என மொத்தம் ரூ.32 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், மறு நடவு செய்ய இலவசமாக தென்னை மரக்கன்றுகளும் உயிர் உரங்களும் வழங்கப்படுகிறது’ என்றார்.

Advertisement

Related News