தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

19ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

நாமக்கல், ஏப்.17: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் தினமான 19ம் தேதி தனியார் நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிற நாளில் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் நாளான 19ம் தேதி அன்று தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக, அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளதை வணிக நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும்.

Advertisement

நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும், சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும் என கூட்டத்தில் உதவி ஆணையர் தெரித்தார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், மொபைல் அசோசியேசன் மாவட்ட தலைவர் ராயல் பத்மநாபன், நகர தலைவர் ரிஸ்வான், செயலாளர் எவரெஸ்ட் ராஜா மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement