தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கருப்பு துணி கண்ணில் கட்டி கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

தஞ்சாவூர், ஜூன் 14: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கருப்பு துணி கண்ணில் கட்டி கருப்புக்கொடி கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

கோட்டத் துணைத் தலைவர்கள் திரவியராஜ் ஐயப்பன் மாய கிருஷ்ணன், கோட்டை இணைச் செயலாளர்கள் முருகானந்தம் கலியமூர்த்தி முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் ராதாகிருஷ்ணன் அஜய் ராஜ் தேசிங்கு ராஜன் பாரதி ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் பழனிச்சாமி நிறைவு உரையாற்றினார். கோட்ட பொறியாளர் கருணாநிதி நன்றியுரை கூறினார்.

Advertisement