தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூடங்குளத்தில் உயர் கோபுர சோலார் மின் விளக்கு சேவை

கூடங்குளம், ஜூலை 1: நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிழக்கு பஜார், மேற்கு பஜார் பகுதிகளில் தலா ஒரு உயர் கோபுர சோலார் மின்விளக்கு அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அப்போதைய எம்.பி. ஞானதிரவியம், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதற்காக ரூ.15.30 லட்சம் ஒதுக்கீடு செய்தார். மேலும் இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அடிக்கல்நாட்டி இதற்கான பணியைத் துவக்கிவைத்தார். தற்போது இப்பபணி நிறைவடைந்த நிலையில் புதிய உயர் கோபுர சோலார் மின் விளக்குகளின் சேவையின் துவக்கவிழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நெல்லை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், உயர் கோபுர சோலார் மின்விளக்குகளை திறந்துவைத்து அதன்சேவையைத் துவக்கிவைத்தார். நிகழ்வில் திமுக ராதாபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் எரிக் ஜூடு பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், முருகன் ராதாபுரம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தனபால், சந்திரசேகர், கண்ணன், சக்திவேல் தாமஸ் ஜெயக்குமார் மற்றும் தொழிலதிபர் ரத்தினசாமி, ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related News