தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது

 

Advertisement

கரூர், மே 30: கரூர் திருச்சி பைபாஸ் சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தம் காரணமாக இரவு நேரங்களில் அவ்வப்போது வாகன விபத்து நடைபெற்று வருவது குறித்து கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில், பெட்டவாய்த்தலை வரை சாலை குறுகலாவும், மாயனு£ரில் இருந்து இருந்து கரூர் சுக்காலியூர் வரை சாலைப் பகுதி விரிவாகவும் உள்ளது. மேலும், மாயனு£ர் முதல் கரூர் சுக்காலியூர் வரை சாலையின் இருபுறமும் தடுப்பு அமைக்கப்பட்டு இரண்டு வழிகளில் போக்குவரத்து நடைபெற்று

வருகிறது.

இந்த பகுதிச் சாலையின் வழியாக பேரூந்து உட்பட கனரக வாகனங்களின் போக்குவரத்தும் அதிகளவு உள்ளது. இதுபோன்றவர்களை குறி வைத்து திருச்சி கரூர் சாலையில் சுக்காலியூர், வெங்ககல்பட்டி மேம்பாலம், உப்பிடமங்கலம் பிரிவு, வீரராக்கியம் பிரிவு, மாயனு£ர் போன்ற பகுதிகளில் சாலையோரம் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது.நீண்ட து£ரம் பயணிக்கும் கனகர வாகன ஓட்டிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு ஒய்வெடுக்கின்றனர்.

இந்நிலையில், இதன் காரணமாக இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் சாலையோரம் கனரக வாகன நிறுத்தம் குறித்து கண்காணித்து அதனை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்துவதோடு, மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நிறுத்த அறிவுரை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News