தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீலகிரியில் கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து

 

Advertisement

மேட்டுப்பாளையம், ஏப்.13: கோவை, திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை இருந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது 63.50அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது.

மேலும், அணையில் நீர் இருப்பு 70 அடிக்கும் மேல் இருந்தால் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் கடந்த மூன்று மாதங்களாக மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டிருந்தது. பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டால் மட்டுமே பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பில்லூர் அணையில் நீர் மட்டம் குறைந்த காரணத்தால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், பவானி ஆறு வற்றி குட்டை போல் காட்சியளித்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து துவங்கியது. இதன் காரணமாக, பில்லூர் அணையில் இருந்து நேற்று பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின்னர் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்தால் விவசாயிகளும், சுற்று வட்டார மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News