தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொட்டி தீர்த்த மழை

 

Advertisement

ராசிபுரம், ஜூன் 23: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நண்பகல் நேரத்தில், ெபாதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளில் முடங்கினர். இந்நிலையில், நேற்று காலை முதல் அதிக வெயில் வாட்டியது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்று வீசிய நிலையில், மாலை 4 மணிக்கு மேல் மேகமூட்டம் தென்பட்டு, சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. சிறிது நேரத்தில் சாரல் மழை துவங்கி அரைமணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். காலை முதல் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement

Related News