தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை

கந்தர்வகோட்டை, ஜூன் 23: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் விவசாயிகள் நெல், சோளம், எள்ளு, கரும்பு, கிழங்கு, மற்றும் சிறுதானியங்கள் பயிர் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் பொதிய மழை இல்லாததால் ஆழ்துளை கிணற்றில் மூலம் நீர்பாய்ச்சி வந்தனர். இந்த நிலையில் 22ம் தேதி மாலை வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு திடீர் என இடியுடன் கூடிய மழை பெய்தது இதனை சற்றும் எதிர்பார்க்காத வியபாரிகள் கடைக்கு முன்வைத்து இருந்த பொருள்கள் நனைந்தன. இதனால் சில பொருட்கள் மழையில் நனைந்து வீனாகியதும் மட்டும் அல்லாது பொருட்களை எடுத்து வைபதில் வியாபாரிகள் சிறு பதட்டம் அடைந்தனர்.

Advertisement

மழையை கண்டு விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது இப்பகுதியில் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் குளங்கள் வறண்ட நிலையில் உள்ளது எனவும் இந்த மழையின் மூலம் ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது, மேலும் மழையால் பயிர்களுக்கு நல்லது எனவும் கூறுகிறார்கள். இந்த மழையினால் கரும்புக்குகளை வெட்டுவது சுலபம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News