தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இடி,மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை

திருச்செங்கோடு, மே 16: திருச்செங்கோட்டில், நேற்று முன்தினம் இரவு மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டியது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சுமார் 3 மணி நேரம் விடாமல் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்சாரம் தடைப்பட்டதால் வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்றனர். மேலும், பஸ் நிலையம் அருகே, எஸ்என்டி சாலையில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த கார், பைக்குகள் தண்ணீரில் மிதந்தன. உழவர் சந்தைக்கு உள்ளே மழைநீர் தேங்கியது. மேலும் சாக்கடை கழிவுநீருடன் வழிந்தோடி கொல்லபட்டியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கியது. திருச்செங்கோட்டில் 96 மிமீ மழை பெய்துள்ளது. திடீர் மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. வெயிலால் காயந்து கிடந்த சோளம், கம்பு, ஆமணக்கு பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக அமைந்தன. வெயில் வாட்டி வரும் நிலையில், மழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement

Advertisement