தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விருத்தாசலத்தில் கனமழை

 

Advertisement

விருத்தாசலம், ஜூலை 24:விருத்தாசலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் விருத்தாசலம் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து விருத்தாசலம் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி, ஜங்ஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று பகல் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சென்றுவிட்டு திரும்ப தங்களது பகுதிகளுக்கு செல்வதற்காக விருத்தாசலம் பேருந்து நிலையம், உள்ளிட்ட பல பகுதிகளில் காத்திருந்த பயணிகள் மற்றும் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

Advertisement

Related News