தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் பலத்த மழை

 

Advertisement

கோவை, ஏப். 5: கோவை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பெய்த பலத்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவியது. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தவிர, நேற்று முன்தினம் மாநகரில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக மழை பெய்தது.

உக்கடம், குனியமுத்தூர், பீளமேடு, ராமநாதபுரம், வடகோவை, கவுண்டம்பாளையம், கணபதி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் நேற்று மாலையில் பெய்ய துவங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி மேற்கு மண்டலம் 17வது வார்டு முருகன் நகர் பகுதியில் மழையின் காரணமாக சாலையில் மரம் விழுந்தது.

இந்த மரத்தை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News