தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புகையிலை, கஞ்சா கடத்தலை தடுக்க ரயில் நிலையத்தில் பலத்த சோதனை

 

Advertisement

திருப்பூர்,மே26: வடமாநிலங்களில் இருந்து புகையிலை,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ரயில்களில் கடத்துவதை தடுப்பதற்காக ரயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக பயணிகள் வந்து செல்லக்கூடிய ரயில் நிலையமாக திருப்பூர் ரயில் நிலையம் இருந்து வருகிறது. திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிவதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் மூலமாகவே வருகின்றனர்.

தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து அவற்றை வெளி மாநில தொழிலாளர்கள் கொண்டு வந்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் ரயில் மூலமாக அவை கொண்டு வரப்படுவதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் தினமும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் உடைமைகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கர்நாடகா,பீகார்,ஒடிசா,உ.பி.,ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் வட மாநில தொழிலாளர்களிடமிருந்து அதிகளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Related News