தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான சட்டவிரோத நடைமுறையை எதிர்த்த வழக்கு விசாரணை ஆக.22க்கு ஒத்திவைப்பு

நாகப்பட்டினம், ஜூலை 15: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக 8 கோட்டங்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்த 1995 பொது நிலையானை காமன் ஸ்டாண்டிங் ஆர்டர் (Common Standing Order)- ல், ஒழுங்கு நடவடிக்கைக்கான தண்டனை குறிப்பிடப்படாத சட்ட விரோதமான 1995 பொது நிலை ஆணை பயன்படுத்தி அனைத்து மண்டலங்களில் உள்ள 26 பொது மேலாளர்கள் தன் விருப்பத்திற்கேற்ப மற்றும் லஞ்ச ஊழல் அரசியல் ஆகியவைகளுக்கு தகுந்தாற்போல் தண்டனையை தீர்மானித்து வழங்குவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

இந்த சட்டவிரோத நடைமுறையை எதிர்த்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவையின் பொது செயலாளர் காமராஜ் ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவில், ஒவ்வொரு குற்றச்செயல்களுக்கு என்ன தண்டனை என்பதை குறிப்பிட்டு பொது நிலையாணையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு கடந்த 10ம் தேதி நீதிபதி பி.டி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவையின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பாலமுகி வழக்கில் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் பதிலுரை தாக்கல் செய்யுமாறு தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related News