தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரப்பணிகள் துரிதப்படுத்தப்படும்

 

Advertisement

வேலாயுதம்பாளையம், அக்.26: கரூர் மாநகராட்சி பகுதியில் சுகாதார பணி துரிதப்படுத்தப்படும் என்று மாநகராட்சியில் புதிதாக நகர் பொறுப்பேற்றுள்ள புதிய நகர்நல அலுவலர் டாக்டர் கௌரி சரவணன் தெரிவித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்கு நகர் நல அலுவலராக புதிதாக டாக்டர் கௌரி சரவணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: நான் இதற்கு முன்பாக திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றியுள்ளேன். திருப்பூர் மாநகராட்சியுடன் ஒப்பிடும்போது கரூர் மாநகராட்சியின் மக்கள் தொகை மிகவும் குறைவு. திருப்பூர் மாநகராட்சியில் 12 லட்சம் மக்கள் தொகை உள்ளது.

கரூர் மாநகராட்சி 3 லட்சம் மக்கள் தொகை மட்டுமே உள்ளது. பெரிய மாநகராட்சியில் பெறப்பட்டுள்ள நல்ல அனுபவங்களை கரூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரப் பணியில் தனி கவனம் செலுத்தி புது பொது சுகாதாரத்தில் தனிக் கவனம் செலுத்தி பொதுமக்களில் சுகாதாரம் முழுமையாக காக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் பொது சுகாதாரத்திற்கு தனிக் கவனம் செலுத்தி கரூர் மாநகராட்சியை முதன்மையான மாற்ற சுகாதாரப் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

Related News