தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிங்கர்போஸ்ட் - காந்தல் சாலையில் கழிவு நீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு

ஊட்டி, ஜூலை 3: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது தவிர நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் சிறிய குழாய்கள் மற்றும் கால்வாய்கள். தற்போது, மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், இந்த குழாய்கள் மற்றும் கால்வாய்கள் போதுமானதாக இல்லை.

இதனால், ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டு சாலையில், நடைபாதையில் கழிவு நீர் ஓடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர் நாற்றம் வீசுவது மட்டுமின்றி, பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து காந்தல் செல்லும் சாலையில் மற்றும் காந்தல் பகுதியில் கழிவு நீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டும், உடைந்தும் பல இடங்களில் கழிவு நீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதனை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News