தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டயர்கள் எரிப்பதால் சுகாதார சீர்கேடு

 

Advertisement

அரூர்:அருர்-சேலம் பிரதான சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பெரியார் நகர் பகுதியில் அதிகளவில் பழைய இரும்பு கடைகள், பட்டறைகள் உள்ளது.

இங்கு இரும்பு கம்பி, டயர்கள், வயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை தொழிலாளர்கள் தனிதனியாக பிரிக்கின்றனர். இதில் தேவையில்லாத பிளாஸ்டிக், டயர்கள் தொட்டம்பட்டி பெரிய ஏரியில் எரிப்பதால் கரிய நிற நச்சு புகை வெளியேறுகிறது. அந்த நச்சு புகையை சுவாசிக்கும் பலருக்கு தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் ஏற்படுகிறது.

இந்த நச்சு புகையை தொடர்ந்து சுவாசித்தால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். எனவே மாவட்ட நிர்வாகம் டயர்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Advertisement

Related News