தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

77 முறை ரத்த தானம் செய்த கூடலூர் பகுதி தன்னார்வலருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விருது

 

Advertisement

கூடலூர், ஜூன் 20: இதுவரை 77 முறை ரத்த தானம் செய்த கூடலூர் தன்னார்வலருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விருது வழங்கப்பட்டது. சர்வதேச குருதி கொடையாளர்கள் தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக்குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் 77 முறை ரத்த தானம் செய்ததற்காக நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட லைப் லைன் ரத்த தான குழுவின் தலைவர் ஹம்சாவுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கி கௌரவித்தார். மேலும் ஊட்டி குன்னூர் பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட குருதிக்கொடையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Related News