தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவையாறு தியாகராஜர் சுவாமிக்கு குரு பூர்ணிமா அபிஷேக, ஆராதனை

 

திருவையாறு, ஜூலை 11: திருவையாறு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு தியாகராஜர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பரம்பரை பூஜா ஸ்தானிகர் தியாகராஜ சர்மா சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்தார். சென்னை ரஞ்சனி சீனிவாசன் குடும்பத்தினர் மற்றும் ஆஸ்திக சமாஜ பக்தர்கள், இசைக் கலைஞர்கள் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ழுழுநிலவு நாள் குரு பூர்ணிமாவை முன்னிட்டு சீடர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை போற்றும் முகமாக இசை கடவுளான  தியாகராஜ சுவாமியை வழிபட்டு குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்தனர். குரு பூர்ணிமாவை துறவிகள் வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News