தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளச்சாராய வியாபாரி மீது குண்டாஸ் பாய்ந்தது

பரமத்திவேலூர், ஆக.2: பரமத்திவேலூர் அடுத்துள்ள கொந்தளம் கிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் சின்னதுரை. அவரது மனைவி சுதா(45). சின்னதுரை உயிரிழந்த நிலையில், சுமதி அதே பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தார். அவரை வேலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ஜூன் மாதம் 20ம் தேதி சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்ட சுதாவை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கலெக்டர் உமா, சுதாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து, வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி குண்டர் சட்டத்தில் சுதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News