தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூரில் ஆசிரியை கொலை வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

 

Advertisement

பெரம்பலூர், ஜூலை 18: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஆசிரியை தீபா கொலை வழக்கின் குற்ற வாளியான வெங்கடேசன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பெண் ஆசிரியை யான தீபா என்பவரை கொலைசெய்த வழக்கின் குற்றவாளியான, குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன் (37) என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

எஸ்பியின் பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் கற்பகம், வெங்கடேசனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ், திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வெங்கடேசனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் மற்றும் வி.களத்தூர் போலீசாரை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.

Advertisement