தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லாக்கோட்டை ஊராட்சியில் தென்னையில் ஊடுபயிராக கடலை சாகுபடி

கந்தர்வகோட்டை, ஜூலை 7: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் தென்னை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஊடுபயிராக கடலை, உளுந்து சாகுபடி செய்து அசத்தி வருகின்றனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் விவசாயிகள் பயிர் செய்யும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் எந்ததொரு அரசு தொழிற்சாலைகளும், தனியார் தொழிற்சாலைகளும் இல்லாததால் விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகிறார்கள். விவசாய நேரம் போக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை படிப்படியாக குறைத்து வருவதால் பொதுமக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவ தாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் தென்னை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அதில் ஊடுபயிராக கடலை, உளுந்து சாகுபடி செய்து விவசாயத்தில் அசத்தி வருகிறார்கள் . வெளிமாவட்டதைச் சேர்ந்த மக்கள் இதனை கண்டு வியந்து பார்க்கும் வண்ணம் விவசாய புரட்சி செய்வதில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் தகுந்த ஆலோசனை வழங்கி விவசாயம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News