தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பசுமை ஆடை உற்பத்தி மறுசுழற்சி பயிற்சி கருத்தரங்கு

 

Advertisement

திருப்பூர், ஜூலை 21: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் பேர் டிரேட் இந்தியா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கோட்பாட்டின் கீழ் பசுமை ஆடை உற்பத்தி மறுசுழற்சி பற்றிய பயிற்சி கருத்தரங்கு நடத்தினர். இதில் அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றார்கள். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசும்போது, வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கோட்பாடுகளின் கீழ் பசுமை ஆடை உற்பத்தி மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் முன்னிலையில் உள்ளனர். சாயக்கழிவுகள் 96 சதவீதம் வரை மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.

சாயக்கழிவுநீர் பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு பசுமை ஆற்றல் ஜவுளிக்கழிவு மேலாண்மை எதிர்காலத்தில் மிகவும் அவசியம் என பேசினார். பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, திருப்பூரில் உள்ள வேலை வாய்ப்பில் 85 சதவீதம் பெண்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்னும் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்றார்.பின்னர், அம்ரிதா ஸ்கூல் ஆப் பிசினெஸ் டீன் நாவா சுப்பிரமணியம் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டை ஊக்குவித்து வருவது குறித்து தெரிவித்தார். அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ராஜேஷ் பச் ரிம் ஜிம் அகர்வால் ஆகியோர் ஐக்கிய நாடுகளின் எதிர்பார்ப்பு அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் அமலில் வந்துள்ள சட்ட திட்டங்கள் அவை அமல்படுத்தும் காலநிலைகள் குறித்து விளக்கி கூறினர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி திருப்பூர் தொழில்துறையினர் மேற்கொண்டு வரும் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

 

Advertisement

Related News