தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேனியில் கிராம சபைக் கூட்டம்

தேனி, ஜூன் 5: தேனி மாவட்டத்தில், பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாசிகள்(வன உரிமை அங்கீகரித்தல்) வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துதல் சம்பந்தமாக வருகிற 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியளவில் அனைத்து பழங்குடியின குக்கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதன்படி, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், ராஜக்காள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல்புரம், போடி ஊராட்சி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்குட்பட்ட அலங்காரம், அண்ணாநகர், சொக்கனலை, பட்டூர், கரும்பாறை, குறவன்வழி, கொத்தமல்லிகாடு, கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட முட்டம், முதுவார்குடி, அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலப்புரவு, சோலையூர், சிறைக்காடு, க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சிக்குட்பட்ட நொச்சிஓடை, முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட தாழையூத்து, உப்புத்துறை, கடலைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஆகிய கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். எனவே, இக்கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

Related News